Posted on February 24, 2015 by Muthukumar

பல வருடங்களாக உணவுக்கும், பருக்களுக்கும் இருக்கும் உறவைபற்றி வாக்குவாதம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால்

சாக்லெட், பர்கர், பொரித்த உணவுகள் மற்றும் இன்னும் பல சுவையான உணவுகளால் பருக்கள் ஏற்படும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். பால் சம்பந்தப்பட்ட பொருட்களை அதிகமாக உட்கொண்டால், பருக்கள் அதிகமாக வரும் என்று பலரும் நம்புகின்றனர். பருக்கள் உருவாக ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக் கிறது.

தால், அது ஹார்மோனில் ஏற்ற இறக்கங்களை உண்டா க்கும்.மிட்டாய், பிஸ்கட் அல்லது வெள்ளை பிரட்டை போன்ற பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஊக்கு விக்கும் வகையை சேர்ந்தவை என்ப 
ல் சிறிதளவு உண்மை யும் கூட இருக்கிறது. சாக்லெ ட்டில் பால் பொருட்கள், சுத்தரிக்கப்பட்ட சர் க்கரை மற்றும் காப்ஃபைன் உள்ள து.அதனால் பருக்கள் வருவதோடு மட்டுமல்லாமல், இருக்கும் பருக்களையும் மோசம டையச் செய்யும். பருக்கள் வருவதற்கு சாக்லெட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நம்பப்படுகிறது. இதி 
இவை மூன்றுமே பருக்கள் உரு வாக காரணமாக இருக்கும் பொருட்கள். எண்ணெய் பசையுடன், ஸ்டார்ச் அதிக
மாக உள்ள பிரெஞ்சு ப்ரைஸில் சுத்தரிக்கப்பட்ட கார் போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இவை பருக்களை உருவாக்கும்.

அதிகளவில் இறைச்சியை உண்ணும் போது, அவை பருக்கள் உருவாக காரணமாகஅமையும். மே லும் இறைச்சி சாப்பிடுவதால், உடலில் உள்ள அமிலக் கார க் குறியீடு இருக்கவேண்டிய அளவை விட, அதிகமாக உயர்த்திவிடும்.
No comments:
Post a Comment