Labels

Tuesday, December 30, 2014

போலியோ சொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள்



குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி!
பிறந்த குழந்தைக்கு பெரிய அட்டவணை வைத்து கொ ண்டு 1008 தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத
குறைக்கு இடையே சொட்டுமருந்துகள் வேறு!
இதுவெல்லாம் உயிர்கொல்லி நோ யிலிருந்து பாதுகாக்க என்று நம்பி யே நாம் செய்கிறோம். இருந்தும் ஏன் மாதம் மாதம் ஜுரம், வைரஸ் ஜுரம், வாந்தி, பேதி, மலேரியா என் று மருத்துவ மனைக்கு நடையா நடக்கிறோமே ஏன்?
நாம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று நம்பி போட்ட தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவ ற்றின் பக்க விளைவுகள் தான் இந்தஜூரம், வாந்தி பேதி, மலேரியா போன்ற வைகள் எல்லாம் என்றா ல் நம்ப முடிகிறதா? நாம் நோய்வரக்கூடாது என்று போட்ட தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமிதான்! இதற்க்கு சில உதாரணங்களை பார்ப்போம்.
போலியோ சொட்டு மருந்து :
போலியோ சொட்டு மருந்தா ல்தான் போலியோ உள்பட பல நோய்கள்ஏற்படுகின்றன. இந் த உண்மையை சொல்பவர் வேறு யாருமல்ல சொட்டுமருந்தை கண்டுபிடித்த ஜோனல் சால்க்தான். ”1961ம் ஆண்டு க்குப் பின், அமெரி க்காவில் ஏற்பட்ட அனைத்து போலி யோவுக்கும் காரணம் போ லியோ சொட்டு மருந்துதா ன்! என்று அமெரிக்க செனட் கமிட்டியில் இவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்
அம்மை தடுப்பு மருந்து
அம்மை நோய்க்கான மருந்தை எட்வர்ட் ஜென்னர் என் பவர் கண்டு பிடித்தார். இந்த மருந்தை முதன் முதலில் தனது மகனுக்கு கொடுத்து தனது கண்டு பிடிப்பை நிரூ பித்தார். மருத்துவ உலகால் இந்த மருந்து ஏற்று கொ ள்ளப்பட்ட பின்பு முதன்முத லில் மருந்து கொடுக்கப்பட் ட ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தி ன் வீரியத்தால் மரணமடைந்தனர். இதுதான்உண்மை.
விபரீத தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் முறை:
அம்மை தடுப்பு ஊசி எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்? மனிதர்களுக் கு ஏற்படும் அம்மைக் கொ ப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார் கள். இதனால் இப் புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொட ங் கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போ ம்?
போலியோவை ஏற்படுத்தும் கிருமி களை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசிவழியே செலு த்துகிறார்கள். சிறு நீரக சூழலிலேயே இந்தக் கிருமிக ள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இப்படி மரு ந்து தயாரிக்கப் பயன்படும் குரங் குகள், உரிய சோதனைக்கு பிறகு தான் தேர்வு செய்ய ப்படுகின்றன. என்றாலும் சோதனைக்கு பின் குரங்குகளை ஏதவாது நோய் தாக்கினால் அவ்வளவுதான். இது புது நோயை ஏற்படுத்தி விடும். இப்படியும் நடந்திருக் கிறது.
இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மரு ந்து கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும்’ என்று தேசிய ம னித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வ ழக்கு இன் னும் நிலுவையில் உள்ளது. மஞ்சள் காமாலைக்காக விளம் பரப்படு த்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட் டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண் டு.
இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல் லி நோய். ஆனால், தொற்றுநோயல்ல. அதேபோல்பர வலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டி ஸ் பி-க்கான தடுப்பூசி மிகவும் வீரியமிக்கது. அதேசமயம் ஹெ ர்படைட்டிஸ் ஏ சாதாரண மஞ்ச காமாலைநோய் இதை எளிய உணவுமுறைகள் மூலம் சரிசெய்யலாம். உண்மை இப்படிஇருக்க இந்த நோயை பெரிய ஆட்கொல்லிநோய் போலவும், அந்நோய் வந்த வர்கள் எளிதில் மரணமடை வார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டு ஹெ ர்படைட்டிஸ் ஏ வந்தவருக்கா க கண்டுபிடிக்கப்பட்ட வீரிய மிக்க மருந்தை ஹெர்படைட்டி ஸ் பி கொடுக்கின்றனர். இப்படி செய்வது பெரிய பக்கவிளைவு களை ஏற்ப்படுத்தும்.
1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழ ந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. இது குறித்து 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றவை 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் என் கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண் பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெ ரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத் தை அவசரமாக நீக் கியது. இதனால் ஏராளமான தடுப் பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெ ரிக்க மருந்துக்கம்பெனிகள் அதிர்ந் தன. இந்த மருந்தை என்ன செய்வது? தனது நாட்டு மருந்து கம்பெனிகளின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ். தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந் தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப் பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங் களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசா ல் 1997ல் தடைசெய்யப்பட்டவை.
தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார் கள்?
‘முன்பெல்லாம் கொள்ளை நோய் கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய் கள் கட்டுக்குள்வந்தன?’ நம்மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிரு க்கிறது. ஆனால், உண்மை இது மட் டுமே அல்ல. பல தீவிரமான கொள் ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதைகாட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவன ங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள் ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம்ஆண்டு சீனா விலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பற வைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய் தார்கள்.
இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவா மல் தடுக்கவோ எந்த மரு ந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படி ப்படியாக குறைந்தது. இ தே நிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடு த்துக்கொள்வோம். ஏதோ கொள்ளைநோய்போல உ லகம் முழுவதும் பேசப்பட் ட இந்நோய்க்கான தடுப் பு மருந்து தாமி ஃப்ளூ விற்ப னைக்கு வரும் முன்பே இந் நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக கார ணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெ ளியில் தானாகவே மறையும் இதுவே நிதர்சனமானஉண்மை.
அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?
அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைக ளை பன்னாட்டு நிறுவனங் கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?
1.அதிகப்படியான காய்ச்சல் (105டிகிரி அல்லது அதற்கு மேல்)
2. மந்தமாக இருத்தல்; நீடி த்த அசதி
3. மூளை வளர்ச்சி குறைபாடு: மூளை பாதிப்பு
4. எப்போதாவது வலிப்பு: மயக்கம்
5. கண் நரம்புக் கோளாறுகள்: நரம்பு தொடர்பான நிரந் தக் கோளாறுகள் …
ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச் சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவ னங்கள்தான். அது மட்டும ல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrome) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயா ரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்ற ன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை திடீரென இறந்துபோ கும். ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…?

Friday, September 26, 2014

உயிர் அணுவைப் பெருக்கும் மெனு!



மாதுளை வெல்கம் ட்ரிங்க், முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளைச் சம்பா சோற்றுடன் முருங்கைக் காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய்ப் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு… முடிவில் தாம்பூலம்… இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.
நாட்டுக்கோழியும் சிவப்பு இறைச்சிகளும் காமம் பெருக்கும் காம்போ உணவுகள்.
  உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (zinc) பங்கு அதிகம். துத்தநாகச் சத்தை விலை உயர்ந்த பாதாம் மூலம்தான் பெற வேண்டும் என்பது இல்லை. திணையும் கம்பும் நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசியைவிட, துத்தநாகச் சத்து அதிகம் உள்ள தானியங்கள்.
மாப்பிள்ளைச் சம்பா சிவப்பு அரிசி அவல், முளைகட்டிய பாசிப் பயறு, நாட்டு வெல்லம், தேங்காய்த் துருவல் கலந்த காலை உணவுடன் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிடலாம்.
சித்த மருத்துவம் ‘காமம் பெருக்கிக் கீரைகள்’ எனப் பட்டியலிட்டுச் சொன்ன முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை, பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும்.
5-6 முருங்கைப் பூக்களுடன், பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிடுவது, உயிர் அணுக்கள் உற்பத்தியையும் இயக்கத்தையும் சேர்த்துப் பெருக்கும்.
‘மரத்தில் காய்க்கும் வயாகரா’ எனச் சீனர்கள் மாதுளையையும், ஐரோப்பியர்கள் ஸ்ட்ராபெர்ரியையும், நம்மவர்கள் வாழைப்பழத்தையும் நெடுங்காலமாகச் சொல்லிவந்துள்ளனர். பிற்காலத்தில் சோதித்ததில், செரடோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம்கொண்ட ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள்  நிறைந்த மாதுளைகள் காமம் கக்கும் கனிகள் என்பது புரிந்தது!
கவனம்!
  நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.
‘குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தை யின்மையைக் கொடுக்கும்’ என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
உடல் எடை அதிகரிப்பில் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும் நோய்ச் சிக்கல்கள். இரண்டுமே முறையான சிகிச்சையால் சரிசெய்யலாம்.
நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும் பாரம்பர்ய உத்தி!

Tuesday, September 9, 2014

பெண்களின் காம உணர்ச்சிகளை விரைவாகத் தூண்டும் உணவுகள்


நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளு க்கும் அதிகதொடர்புள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக  உணர்வுகளை தரும் உணவு களை உட்கொண்டு வாழ்ந்த னர்
ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப் பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழ
முடியும்.ஒரு குறிப்பிட்ட வயதி ற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி குறையத்தொடங்கும். இதனால் தாம்பத்ய வாழ் க்கையில் தடுமாற்றங்க ள் ஏற்படும்.எனவே லிபி டோ சக்தியை உற்சாகம் குறையாமல் வைத்துக் கொள்ள சில உணவுகள் உதவி புரியும் என்கின்ற னர் நிபுணர்கள்.
ஆவகேடோ
வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் ஆவகேடோ பழத்தில் உயர்தர பி6 வைட்டமி ன்கள் உள்ளன. இது டெஸ்டோ ஸ்ட்டிரான் உற்பத்தியை அதிக ரிக்கிறது.அதேபோல் இதில் உள்ள பொட்டாசியம் பெண்க ளின் தைராய்டு சுரப்பியின் நி லையை சமநிலையில் வைத்தி ருக்கும். பாலுணர்வு சக்தி யை உற்சாகமாக வைத்திருக்க உத வும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் பெண்களின் உற்சாகத்திற்கு அதிக பலன்தரக்கூடிய பழமாகும். இந்த பழத்தில் உள்ள பி வைட்டமி ன்கள், ரிபோஃ ப்ளோவின், பொட்டாசியம் போன்ற வை டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹா ர்மோன்களின் உற்பத்தியை தூண்டுகி றது. அதைத் தவிர வாழைப்பழத்தின் வடிவம் கூட பெண்களின் உற்சாகத்தை தூண்டுவதற்கு ஒருவித கார ணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
துளசி இலைகள்
துளசி இலைகளில் உள்ள மரு த்துவகுணம் பெண்களின் பாலு ணர்வை குறைபாட்டினை நீக்கு கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மன அழுத்தம் நீக்கும் மருந்தாக இரு ப்பதோடு தலைவலியை போக்குமாம்.பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் குறை பாடு ஏற்பட்டாலும் அதனை துளசி இலைகள் நீக்குவதோடு பெண்களின் பாலுணர்வு சக்தி யை உற்சாகப்படுத்துகிறதாம்.
பாதாம் பருப்பு
பாதம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்ப டும் குறைபாட்டினை நீக்குகிறதாம். தவிர பெண்களின் லிபி டோ சக்தியை ஊக்குவிக்கி றதாம்.
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஈஸ் ட்ரோ ஜன் ஹார்மோன் சுரப் பை அதிகரிக்கிறதாம். சோ யாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது.இது மெனோபாஸ் கா லத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவைக ளை குறைக்கிறதாம்.
பெண்களின் செக்ஸ் உணர்வுக ளை குறையாமல் பார்த்துக் கொள்கிறது போஃப்ஸ் இதழில் தகவல் வெளியாகி உள்ளது.

Friday, August 15, 2014

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!


தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முறையானது ஜப்பானில் இருந்து வந்ததாகும். ஜப்பானிய மக்கள் தான் தினமும் காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல் கூட, 4 டம்ளர் தண்ணீரை குடிப்பார்கள். மேலுடம் அப்படி குடித்த பின்னர் 1 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடமாட்டார்கள். இதற்கு பெயர் தான் தண்ணீர் தெரபி. இதனால் தான் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இங்கு அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் தண்ணீரை குடித்து வாருங்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும். தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும். காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும். எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடை