Labels

Showing posts with label கிருமிநாசினி. Show all posts
Showing posts with label கிருமிநாசினி. Show all posts

Saturday, July 18, 2015

வெங்காயத்தின் ஆரோக்கிய மகிமை

Posted By Muthukumar,On July 18,2015

ONION SKIN
வெங்காயத்தை எகிப்தியர்கள் கி.மு. 3500-க்கு முன்பே உண்டு வந்தனர். அவர்களுக்கு பூஜைப் பொருளாகக்கூட இருந்தது.
* ஆதி காலத்தில் வாடகை கொடுக்கவும், திருமணப் பரிசாகவும் பயன்பட்டது. 1919ல் ‘ஃப்ளூ’ என்ற கொடிய நோய் உலகில் சுமார் 40 கோடி பெரைக் கொன்றபோது , ஐரோப்பா கண்டத்தில் ஒரு டாக்டர் வைத்தியம் பார்த்தபோது, ஒரு வீட்டில் மட்டும் யாருக்கும் அந்நோய் இல்லாததைக் கண்டு , வியந்து,” நீங்கள் என்ன பாதுகாப்பு செய்துள்ளீர்கள்?’ என்று கேட்டார்.
* அப்போது அவரின் மனைவி உரிக்காடஹ் வெங்காயத்தை தட்டில் ஒவ்வொரு அறையிலும் வைத்திருந்தடஹிக் காட்டினாள். ஆராய்ச்சிக் கூடத்தில் சோதித்தபோது அவற்றில் ஃப்ளு நோயின் வைரஸ் இருந்ததைக் கண்டு வியந்தார்.
*வெங்காயமும் வெள்ளைப் பூண்டும் மாபெரும் கிருமிநாசினிகள். கிருமிகளை அழிக்கும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. கிருமிகளை அழிக்கும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. காயங்கள் செப்டிக் ஆகிவிடாமல் காக்கும். ஆனால் வெட்டி வைகக்ப்பட்ட வெங்காயம் கிருமிகளை கவரும்.
* தினமும் வெங்காயம் சாப்பிடுவோருக்கு கான்சர் வருவது கடினம்.
* உடலில் எதிர்ப்பு சக்தி தருகிறது.
* நல்ல கொழுப்பை அதிகரிக்கும். இதய நோயைக் குணப்படுத்தும்.
* பூச்சி வண்டு கடிக்கு வெங்காய சாறை தடவலாம்.
* சாதாரண சளி, , காய்ச்சல், ஒவ்வாமைக்கு(அலர்ஜி) தேனுடன் கலந்த வெங்காயச் சாறு அருமருந்து.
* நல்ல தூகக்ம் தரவல்லது.
* எலும்புகளை உறுதியாக்கும்.
* விளக்கெண்ணெயில் வேகவைத்து மசித்து தடவினால், வலி குறையும்.
* நரம்பு மண்டலம் வலிமை பெறவும, ஞாபக சக்தி பெருகவும் உதவும்.